மழை சீசனில் குழந்தைகளுக்கு வரும் நோய்கள்
ஆஸ்த்மா
ஃப்ளு / வைரஸ் ஜுரம்
ஜீரண மண்டல நோய்கள் :
வயிற்றுபோக்கு
டைபாய்டு
காலரா
தோல் நோய்கள் :
பூஞ்சை (fungus ) நோய்கள்
கொசு மூலம் பரவும் நோய்கள் :
மலேரியா
டெங்கு
எலி மூலம்:
எலி காய்ச்சல்
மழையின் போது ஈரப்பதம் அதிகமாவதாலும் , வெப்பநிலை குறைவதாலும் எளிதில் பாக்டீரியா, வைரஸ் , பூஞ்சை காளான்கள் ஆகியவை பல்கி பெருகும். .
தடுப்பு முறைகள் :
- நீரை கொதிக்க வைத்து , ஆறிய பின்பே குடிக்க வேண்டும் .
- அதிக அளவில் காய்கள் , பழங்கள் சேர்த்துகொள்ளவேண்டும் ( வைட்டமின்-C நல்லது )
- வெளியில் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
- காய்கள் , பழங்களை நன்கு கழுவிய பின்பே சாப்பிடவேண்டும்.
- அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் ( மழைகாலத்தில் குழந்தைகளுக்கு செரிக்கும் சக்தி குறைவு )
- கொசுவிடம் இருந்து தற்காத்து கொள்ளவேண்டும் .( கொசு வலை , வெளிபூச்சு கொசுவிரட்டி , புகை கிளப்பி , கொசு சுருள் முதலியன ..).
எனவே வெளியே சென்று வந்தவுடன் நன்கு சோப்பு போட்டு கால்களை கழுவவேண்டும் .
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Your Comments Please!
இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.